குழந்தைப்பேறு என்பது எல்லாத் தம்பதிகளும் விரும்பும் ஒரு பொதுவான விஷயம்தான். ஆனால் சில குறிப்பிட்ட பிரச்சனை காரணத்தால் தம்பதியருக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உண்டாகின்றன. சரியான நேரதில் தம்பதிகள், சரியானபடி டீரிட்மெண்ட் எடுத்துக் கொள்ளாமல் இருக்கின்றன.
தம்பதிகள் இருவருக்கும் மலட்டுத்தன்மை பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் பார்க்கும் போது காரணங்கள் பல்வேறு. இவர்களில் 35 _40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20_25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள். ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்னைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர். 15_20% வரை பிரச்னைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ குழந்தை பிறக்காமலேயே போகும் என்ற கவலை இருக்கின்றன.
திருமணமாகி குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆனால் அவர்களுக்கு மலட்டுத்தன்மையை பிரச்சனை இருக்கலாம். அவர்களுக்கு அடிப்படை காரணங்கள் வயது , பழக்கங்கள், மரபணு போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். இது போன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும். இனி!... கவலை வேண்டாம் உங்கள் கனவு நிஜமாகும். குழந்தையில்லாத தம்பதிகளுக்கு உறுதியாக குழந்தை உன்டாகும். நாங்கள் ஐவிஎஃப் , ஐசிஎஸ்ஐ, சர்ரோகசி, இன்பிர்டிளிட்டி முதலியன சேவை வழங்குகிறோம். உங்களுக்கு உதவி செய்ய உங்கள் அருகாமையில் ஈரோடு உள்ள "ஜெனிசிஸ் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம்தில்" வருங்கள் !!**